Editorial / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார், எம்.எம்.அஹமட் அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன், தீஷான் அஹமட்
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தப் போராட்டம், இரண்டாவது நாளாக இன்றும் (17) தொடர்ந்தது.
இதனடிப்படையில், அம்பாறை - அக்கரைப்பற்று போக்குவரத்துச் சாலை ஊழியர்கள், மட்டக்களப்பு - காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள், திருகோணமலை - மூதூர் சாலை ஊழியர்கள், இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன், மாணவர்களும் அரச உத்தியோகத்தர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
15 minute ago
18 minute ago
36 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
36 minute ago
43 minute ago