Kogilavani / 2016 மார்ச் 28 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச மாணவர் தினம் மற்றும் மகளிர் தினம் நிகழ்வு, கேகாலை அம்பன்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் எதிர்;வரும் நாளை(30) பி.ப.2.00.மணிக்கு இடம்பெறவுள்ளது.
சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்துவின் வழிகாட்டலி;ல் கேகாலை வலய கல்வி பணிப்பாளர் என்.சிரிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கைக்கான கண்டி இந்திய உதவிததூதுவர்; ராதா வெங்கட்ராமன் பிரதம அதிதியாக கலந்துக்கொள்வார்.
கேகாலை நகருக்கு முதன் முறையாக வருகைத்தரும் இந்திய உதவித்தூதுவர்; ராதா வெங்ட ராமனுக்கு வருகைக்காக, நகர தமிழ் வர்த்தகர்களும் கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர்; எஸ்.சிவலிங்கம்பிள்ளை தலைமையிலான குழுவினரும் வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிகழ்வின்போது, அமைதி, சமாதானம் சகவாழ்வுக்கான விசேட ஆன்மீக வழிபாடுகளும் நடத்தப்படவுள்ளன. பூஜை வழிப்பாடுகளை ஆலய பிரதம குரு தியகராஜ சர்மா நடத்தவுள்ளார்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025