2025 ஜூலை 12, சனிக்கிழமை

காட்டுத்தீயால் 10 ஏக்கர் நாசம்

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ

ஹட்டன், குடாகம் காட்டுப்பகுதியில் இன்று பகல் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 10 ஏக்கர்   காடு நாசமாகியுள்ளதாக திம்புளை பத்தனை  பொலிஸார்  தெரிவித்தனர்

கெட்டகலை பெற்றேலிய கூட்டுத்தாபனத்தினர் மற்றும் ஹட்டன் நகரசபையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .