Sudharshini / 2016 மார்ச் 08 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை தமிழ் பாடசாலைக்கு மேற் பகுதியிலுள்ள 'பைனஸ்' காட்டுப்பகுதியில் இன்று (08) 11 மணியளவில் பரவி தீ காரணமாக 2 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.
தீ பரவியமைக்க காரணம் குறித்து வட்டவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



2 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025