Editorial / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாவலப்பிட்டி மமா/க/கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான தியாகராஜா மதிபாரதி, 2019 ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தின போட்டியின் பாவோதல் மூன்றாம் பிரிவில், முதலாம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தியாகராஜா- சுமதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியான அவரை கல்லூரியின் அதிபர், பாடசாலை சமூகம், நகர் வாழ் மக்கள் வாழ்த்துகின்றனர்.
9 minute ago
17 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
24 minute ago
30 minute ago