Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - வெலேவத்த பிரதேசத்தில், கடற்படை வீரர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அப்பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக, மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலிருந்து எவருக்கும் வெளியேறவோ, புதிதாக எவரும் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025