Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - வெலேவத்த பிரதேசத்தில், கடற்படை வீரர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அப்பிரதேசம் முடக்கப்பட்டுள்ளதாக, மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலிருந்து எவருக்கும் வெளியேறவோ, புதிதாக எவரும் உள்நுழையவோ தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago