S. Shivany / 2020 நவம்பர் 09 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
களுத்துறை வைத்தியசாலையில், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பெந்தோட்ட கிளையினால், நேற்று (08) இரத்ததான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, பெந்தோட்டை பொலிஸார் உள்ளிட்ட 75 பேர் இரத்த தானம் வழங்கினர்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026