Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
தென்மராட்சிப் பிரதேசத்தில் வன்னியில் இருந்து வந்து மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தால் உதவிப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன.
இதுவரை இந்த உதவிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கே இவை வழங்கப்படவுள்ளதாகத் தென்மராட்சிப் பிரதேச செயலர் செ.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
6 minute ago
17 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
56 minute ago