Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 09 , பி.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காரைநகர் கசூரினா கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்லாகத்தைச் சேர்ந்,த 48 வயதான அந்தோனி முத்து விமல் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இவருடன் கடலில் நீராடச் சென்ற நண்பர்கள் 5 பேர் கடலில் தத்தளித்த நிலையில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
8 hours ago
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
18 Oct 2025