Suganthini Ratnam / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையை கடைப்பிடிப்பதற்கு தவறினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென யாழ். அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .