2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்
 
அநுராதபுரத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றக் கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்கலைகழக முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .