எம். றொசாந்த் / 2018 ஜனவரி 26 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எனக்கு நன்றாகவே சமைக்க தெரியும். சமைக்க விருப்பம் இருந்தும் தற்போது சமைக்க வேண்டிய தேவை இல்லை” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று (26) ஆரம்பமாகி நடைபெற்றுவரும் சர்வதேச வர்த்தக கண்காட்சி கூடத்தை திறந்து வைத்த முதலமைச்சரிடம், சமையல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது எனது அம்மாவும், மனைவியும் உயிருடன் இல்லை. அவர்கள் இருக்கும் போதே எனக்கு நன்றாக சமைக்க தெரியும். ஆனால் தற்போது சமைப்பதுக்கான வாய்ப்புக்கள் எனக்கில்லை. அதனால் சமைப்பதில்லை. சமைக்க எனக்கு விருப்பம்” என தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026