Sudharshini / 2016 ஜூலை 13 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
புத்தளம் தெற்குக் கல்விக்கோட்டத்துக்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின்; ஆரம்பக்கல்வி பிரிவுக்கான சுற்றாடல் பாசறை நிகழ்வு இன்று (13) நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக பாட இணைப்பாளர் வி.அருணாகரன், ஆசிரிய ஆலோசகர் ஜனாப்.எம்.ஜி.ஆரிப், அதிபர் ந.பத்மானந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.



1 hours ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
9 hours ago