Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் வைத்திய சுகாதாரப் அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் யானைக்கால் நோய் பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.
ஒரு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
தினந்தோறும் 700 முதல் 800 வரையிலான குழந்தைகளுக்கு இரத்தப் பரிசோதனை இடம்பெற்று வருகின்றன. பெறப்படும் இரத்தம் யானைக்கால் நோய் பரிசோதனைக்காக அனுப்பப்படுகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இரத்தப் பரிசோதனை இடம்பெறவுள்ளது.
13 minute ago
20 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
24 minute ago