2025 ஜூலை 03, வியாழக்கிழமை

புத்தளம் ஸாஹிரா பாடசாலையில் ஓவியப் போட்டி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( அப்துல்லாஹ் )

மனித உரிமை ஆணைக்குழுவின் அனுசரணையுடன்  கொழும்பு பல்கலைக்கழகத்தினால் புத்தளம் ஸாஹிரா பாடசாலையில்  சிறுவர் உரிமை மீறல் ஓவியப் போட்டியொன்று இன்று  திங்கட்கிழமை நடத்தப்பட்டது.  

ஸாஹிரா பாடசாலையின் திறந்த வெளியில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியி;ல்,  தரம் 10,  11 மாணவர்கள் பங்குபற்றினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .