Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 நவம்பர் 15 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் வாகனங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் தற்போது ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வாகனங்களை மாவட்ட செயலகத்தினூடாக உரியவர்களிடம் கையளிக்கும் முகமாகவே மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .