Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா ஈரோஸ் அமைப்பின் மூத்த செயற்பாட்டாளரும் “லங்கா ராணி” நூலின் ஆசிரியருமான அருளர் என அழைக்கப்படும் ரிட்சட் அருட்பிரகாசத்தின் பூதவுடலம், வவுனியாவில் அஞ்சலிக்கு வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - கனகராயன்குளத்தில் அமைந்துள்ள ஈரோஸ் அமைப்பின் போராளிகள் நினைவிடத்தில், நாளை (05) முற்பகல் 9 மணிக்கு, அவரது பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
52 minute ago
14 Jul 2025