Editorial / 2017 ஜூலை 12 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 143ஆவது நாளாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம், நிரந்தர அரசியல் தீர்வைப்பெறவேண்டிய தேவையுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago