Editorial / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் இலங்கை பூராவும் வருடந்தோறும் நடாத்தி வரும் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாட கருத்தரங்கு, இன்று கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு நடைபெற்றது.
நாடு பூராவும் வருடந்தோறும் நடத்தப்பட்டு வரும் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாட கருத்தரங்கு தொடர் , 15 மாவட்டங்கள், 77 நிலையங்கள், 220 பாடசாலைகள், 10,500 மாணவர்கள் எனும் பாரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
2010ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இக் கருத்தரங்கை சிறப்புற நடத்தி வருகின்றனர்.
24 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
2 hours ago