Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு 13 வகுப்பறைக் கட்டடங்கள் தேவையென, பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.
இறுதிப் போரின் போது, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முற்றாக அழிவடைந்து, போரின் பின்னர் 2012ஆம் ஆண்டு எதுவித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் நிர்மாணிக்கப்பட்டது.
தற்போதுவரை 13 வகுப்பறைக்குரிய கட்டடங்கள் தேவையாகவுள்ளன. ஆனால் தற்போது தற்காலிக கொட்டகைகளிலும் தகரகொட்டகைகளிலும் எட்டு வகுப்பறைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இரத தொழில்நுட்பப் பாடங்களுக்குரிய செயற்பாடுகள், ஆலமர நிழலிலும் ஓலைக்கொட்டகையிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
21 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
45 minute ago
1 hours ago