Menaka Mookandi / 2014 ஒக்டோபர் 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1876: இந்தியாவில் வீசிய கடும் சூறாவளியினால் 2 இலட்சம் பேர் பலியாகினர்.
1941: அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். ரெயூபன் ஜேம்ஸ் எனும் கப்பல் ஜேர்மன் படையினரால் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியினால் மூழ்கடிக்கப்பட்ட முதலாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் இதுவாகும்.
1956: சுயஸ் கால்வாயை திறக்க நிர்ப்பந்திப்பதற்காக, எகிப்தின் மீது பிரித்தானிய பிரெஞ்சு படைகள் குண்டுத்தாக்குதல் நடத்தின.
1984: இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் 1000 இற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
2000: சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமொன்று நிர்மாணக் கருவியொன்றுடன் மோதியதால் பயணிகள் சிப்பந்திகள் உட்பட 79 பேர் பலி.
2000: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக மனிதர்கள் தங்குவதற்கு அனுப்பப்பட்டனர்.
2003: மலேஷியாவில் 22 வருடங்கள் பிரதமராக பதவி வகித்த மஹதிர் மொஹமட் இராஜினாமாச் செய்தார்.
2 hours ago
9 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Oct 2025