Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று புகழ்மிக்க சக்தி தலங்களில் ஒன்றான பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்திவிழா நேற்று புதன்கிழமை தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த சனிக்கிழமை கதவுதிறத்தலுடன் ஆரம்பமான சக்தி விழாவானது ஐந்து தினங்கள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
செவ்வாய்க்கிமை நோற்புக்கட்டுதல் மற்றும் கடல் குளிப்பு வைபவம் இடம்பெற்றதுடன்இ நேறறு புதன்கிழமை காலை தீமிதிப்பு உற்சவம் வெகுசிறப்பாக இடம்பெற்றது.இந்த தீமிதிப்பு உற்சவத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
25 Oct 2025
santhan Friday, 15 October 2010 08:31 PM
இந்த செய்திக்கு நன்றி..... எங்கள் ஊரின் ஆலய செய்திகளை பிரசுரித்தமைக்கு நன்றி....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025