Menaka Mookandi / 2011 ஜூன் 15 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, பேத்தாழை, மாவடி மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்தோற்சவமும் அன்னதான நிகழ்வும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன் ஆகியோர் பூசை வழிபாடுகளிலும் அன்னதான நிகழ்வுகளிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
32 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
5 hours ago
9 hours ago