A.P.Mathan / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரம்மரிஷி மலைவாழ் அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் அருளாசியுடன் கடந்த சனிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை ஐங்கரன் மண்டபத்தில் குபேர யாகம் நடைபெற்றது. இந்த யாகபூஜை - இலங்கை மகா சித்தர்கள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்னைச் சித்தர் ராஜ்குமார் சுவாமிகளின் நேரடி ஆசியினைப் பெற்ற ராதா மாதாஜி தலைமையில் குபேர யாகம் இனிதே நடைபெற்றது. சுமங்கலிகளுக்கும், மாங்கல்ய பாக்கியத்தை எதிர்நோக்கியிருக்கும் இளம் பெண்களுக்கும் - பிரம்மரிஷி மலையில் தொடர்ந்து 51 நாட்கள் நடைபெற்ற கோ பூஜையில் பூஜிக்கப்பட்ட மாங்கல்யப் பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.


31 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
6 hours ago
28 Mar 2026
28 Mar 2026