வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2012
தொடர்பு  | English | සිංහල

யாழ்ப்பாணம்

யாழ். மண்டைதீவில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் அமைக்க ஏற்பாடு

யாழ். மண்டைதீவுப் பகுதியில் சுனாமி எச்சரிக்கைக் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலக அனர்த்த...

 

யாழ்.மாநகர சபையின் நாளைய கூட்டத்தொடரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிஸ்கரிக்க முடிவு

யாழ்.மாநாகர சபையின் 2012 ஆண்டுக்கான 2ஆவது கூட்டத்தொடர் நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாநகர சபையின்...

   

24 மணிநேரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 36 பேருக்கு எதிராக யாழில் வழக்கு

யாழ். நகரப்பகுதியில் 24 மணிநேரத்திற்குள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்திய 36 பேர் மீது யாழ். போக்குவரத்து பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளனர்...

   

யாழில் மீண்டும் மலேரியாவின் தாக்கம் அதிகரிப்பு

யாழ்.குடாநாட்டில் மீண்டும் மலேரியாவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்...

   

யாழ்.குடாநாட்டு உணவகங்களுக்கு தரச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் உணவு கையாளும் நிலையங்களுக்கான தரச் சான்றிதழ்களை எதிர்வரும் மார்ச் மாதம் வழங்கி தரமானதும் சுகாதாரமான உணவுகளை பொதுமக்கள்...

   

பத்திரிகையில் வெளியான படத்தில் காணாமல்போன இரு மகன்மார்: தாயார் மன்றாட்டம்

வன்னிப் பகுதியில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான கடந்த 2009.05.15 இல் இராமாவில் முகாமிலிருந்து காணாமல் போன தனது மகன்மார்கள் இருவர் பத்திரிகை புகைப்படம்...

   

யாழில் எதிர்வரும் 25 ஆம் திகதி புகைப்பட கண்காட்சி

யாழ்.வாழ்வியல் தொடர்பான புகைப்படக் கண்காட்சியென்று எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்.பொது நூலகத்தில் ....

   

தாளையடி கடற்றொழிலாளர்கள் சாலை மறியல்

யாழ். வடமராச்சி, தாளையடி கடற்றொழிலாளர்கள் தங்களுக்கு அரசு வழங்கும் எரிபொருள் மானியம் போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி சாலை...

   

பஸ் நடத்துனர் ஒட்டி சென்ற பஸ் மோதி ஒருவர் பலி

யாழ். மாதகல் லுர்த்ஹெபி ஆலய திருவிழா பகுதியில இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தளத்திலேயே ...

   

யாழில் பெரியளவில் கடற்றொழில் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்: ஆர்.இரவீந்திரன்

யாழ்ப்பாணத்தில் பெரிய அளவிலான கடற்றொழில் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலமே யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்...

   

யாழிற்கு ஜெர்மன் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி தலைமையிலான குழுவினர் விஜயம்

ஜெர்மன் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி டாக்டர் சிறில் நன்ஸ் அடங்கிய குழுவினர் யாழ். குடாநாட்டிற்கான விஜயமொன்றை நேற்று....

   

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம்

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கப்படும் என  கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளதாக கடற்றொழில்...

   

சுகாதார சேவைகளை வழங்குவதில் யாழ். மாவட்டம் இலங்கையிலேயே முன் மாதிரியான மாவட்டம்

சுகாதார சேவைகளை வழங்குவதில் யாழ். மாவட்டம் இலங்கையிலேயே முன்மாதிரியான மாவட்டமாக கணிப்பிடப்பட்டுள்ளதாக....

   

தூண்டில் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக மானியம் வழங்க நடவடிக்கை

யாழில். தூண்டில் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிப்பதுடன் அடுத்த வருடத்திலிருந்து கூடுக்கட்டி இறால், நண்டு பிடிக்கும் நடவடிக்கைகளை .....

   

10 வயது சிறுமி மீது வல்லுறவு புரிந்த நபர் கைது

யாழ்ப்பாணம், அராலி வசந்தபுரம் பகுதியில் 10 வயதுச் சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை...

   

யாழ். நெடுந்தீவு கடற்கரை பாதுகாப்பு அணைகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் கவலை

யாழ்.நெடுந்தீவு கடற்கரை பாதுகாப்பு அணைகள் பாரிய சேதமடைந்துள்ள காரணத்தால் அக்கிராமங்களை கடல் நீர் காவுகொள்ளும் அபாயம்.....

   

இ.போ.ச. பஸ் மீது கல்வீச்சு; சாரதி காயம்

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மீது கல்வீச்சு இடம்பெற்றதாகவும்  இதில்...

   

இனந்தெரியாத நபர்களினால் பாடசாலை மாணவி கடத்தல்

யாழ்.சாவகச்சேரி கெற் போலிப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த இனம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை ....

   

தையல் பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்

யாழ்ப்பாணம், உடுவில் மருதனார்மடப் பகுதியில்  அமைந்துள்ள தூபவி சுயமுயற்சி ஊக்குவிப்பு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட தையல் பயிற்சி வகுப்பில்...

   

நித்தியானந்த குருக்கள் கொலை வழக்கு: சந்தேக நபர் பிணையில் விடுதலை

 

யாழ். சங்கானையில் கடந்த 11.12.2010 ஆம் திகதி நித்தியானந்த குருக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து அவரிடமிருந்த தங்க....

 

 

   

அநாகரிகமான முறையில் கைகலப்பில் ஈடுபட்ட இருவருக்கு 5000 ரூபா அபராதம்

யாழ். பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரிகமான முறையில் கைகலப்பில் ஈடுபட்ட இருவருக்கு யாழ் நீதவான் நீதமன்றம் ....

   

JPAGE_CURRENT_OF_TOTAL

 

 

தமிழ்மிரர் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Enter your email address: