George / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிவாரண விலையில் உணவுகள் மற்றும் ஏனைய பொருட்களுக்கான விலைகள் சந்தையில் இதுவரையில் குறைக்கப்படவில்லை என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான 1,500 முறைபாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
11 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
54 minute ago
1 hours ago