Menaka Mookandi / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 hours ago
04 Nov 2025
bzukmar Tuesday, 13 November 2012 12:10 PM
துப்பாக்கி கலாச்சாரம் முடிவுக்கு வர, கத்தி,வாள் கலாச்சாரம் அரங்கேறுகிறதா?
Reply : 0 0
Sumathy M Tuesday, 13 November 2012 11:37 PM
என்னப்பா இது? குடும்ப பிரச்சினைக்கு வாள் வெட்டா? தமிழ் மக்கள் மத்தியில் வன்முறைக்கு வித்திட்ட எங்கட தலைவர்கள் என்ன செய்யினம்?
சுமதி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025