Kanagaraj / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக பௌத்த அமைப்பின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்துக்கு இன்று சனிக்கிழமை வருகைதந்து, அவை நடவடிக்கையை அவதானித்தனர்.
உலக பௌத்த அமைப்பின் தலைவர் சன்ஜி பொஜனோ லுன்டன் தலைமையிலான குழுவினரே வருகைதந்து, சபாநாயகரின் கலரியிலிருந்து சபை நடவடிக்கையை அவதானித்து கொண்டிருந்தனர்.
அவர்களில் வருகையை, அக்கிராசனத்திலிருந்த பிரதி சபாநாயகர் திலங்க சுமத்திபால அறிவித்தபோது, அவர்கள் மரியாதையை செலுத்தினர்.
1 hours ago
2 hours ago
25 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
25 Nov 2025