2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘அறப்பணியில் அக்கறை காட்டவேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோ.கஜரூபன்

ஆலயங்கள் வெளிப்படைத்தன்மையாக இயங்குவதோடு, அறப்பணி செய்வதில் அக்கறை காட்டவேண்டுமென, காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன்  வேண்டுகோள் விடுத்தார்.

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலய சேனாதிராச வம்சப் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்,  பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X