2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சாப்பொதி மீட்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றிலிருந்து 500 கிராம் கஞ்சாப்பொதி, நேற்று சனிக்கிழமை (09) மாலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து இக்கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லையெனவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X