2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 12 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 25 வயதுடைய ஒருவரை அம்பாறை, பொத்துவில் உல்லைப் பகுதியில் சனிக்கிழமை (11) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, உல்லைக் கடற்கரைப் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீன்வாடி ஒன்றைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதாகவும் இதன்போது இரண்டு கிராம் கஞ்சாவுடன் இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X