2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கடலரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் நிர்மாணிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு கரையோரம் பேணல் திணைக்களத்தினால் கருங்கற்கலிலான தடுப்புச்சுவர் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

தடுப்புச்சுவரை நிர்மாணிப்பதற்கு 450 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் முதற்கட்டமாக கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இதற்கென 150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X