Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரில், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மாநகரசபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .