2025 ஜூன் 28, சனிக்கிழமை

கௌரவிப்பு விழா

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தின் 20 வருட பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட மாபெரும் “கலாயாத்ரா 2019” கௌரவிப்பு விழாவும் பாரம்பரிய கலை கலாசார நிகழ்ச்சிகளின் அரங்கேற்றமும், கலாயாத்ரா நூல் வெளியீடும்,  அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்  எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ அதிதியாக  தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.அப்துல் மஜீட்,  விசேட அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாசிக் ஆகியோர், கலைஞர்களுக்கான கௌரவங்களை வழங்கினார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .