2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சூதாடியோருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சவளக்கடை, அண்ணாமலைப் பிரதேசத்தில் சூதாடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கு, தலா 500 ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (08) உத்தவிட்டார்.  

குறித்த நபர்கள், கடந்த திங்கட்கிழமை (07) மாலை, சூது விளையாடிக்கொண்டிருந்த வேளையில், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X