2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சாரணர் பயிற்சிப் பாசறை முகாம் இடமாற்றம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் இன்று (16) வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை மாலைவரை நடைபெறவிருந்த 3 நாள் சாரணர் பயிற்சிப் பாசறை முகாம் திடீரென மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரிக்கு இடமாற்றப்பட்டுள்ளது என சாரண பயிற்சி முகாமுக்குப் பொறுப்பான எம்.ஐ.எம்.முஸ்த்தபா தெரிவித்தார்.

அல் மனார் மத்திய கல்லூரியில் பயிற்சி முகாமை நடத்துவதற்கு அதிபரின் அனுமதியுடன் குறித்த பாடசாலைகளுக்கு கடிதம் மூலம் அறிவித்து சகல விதமான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இம்மாற்றாம் ஏற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X