Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 15 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
சட்டவிரோதமாக லொறியொன்றில் தேக்குமரக் குற்றிகளை கொண்டுசென்றதாகக் கூறப்படும் இரண்டு பேரை அம்பாறை நகரில் திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து லொறியுடன் தேக்குமரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை, சடயந்தலாவைப் பகுதியிலிருந்து லொறியில் தேக்குமரக் குற்றிகளை அம்பாறை நகருக்கு கொண்டுவந்தபோதே இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .