பைஷல் இஸ்மாயில் / 2017 நவம்பர் 23 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஏ. சலீம், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய எம்.ஏ.கிதிர் முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய ஏ.ஏ.சலீம், நிந்தவூருக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago