எஸ்.கார்த்திகேசு / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச திணைக்கள தலைவர்கள், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குச் முகமளிக்காது இருப்பது, அபிவிருத்தியை எதிர்பார்த்து இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் அபிவிருத்தியை இல்லாமற் செய்யும் அதேவேளை, நாட்டுக்கும் செய்யும் துரோகச் செயலாகவே அமையுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டிருந்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026