Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 செப்டெம்பர் 17 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பள்ளச்சேனைப் பிரதேசத்தில், நேற்று சனிக்கிழமை (16) இரவு 7 மணியளவில் மின்னல் தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளாரென, தமன பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்காமம் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ.பைறூஸ் (வயது-33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், கரும்புக் காணியில் வேலை செய்துகொண்டிருக்கும் வேளையிலேயே, மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளாரென, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Jun 2025