எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 09 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறை வீதிகளில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அசார், இன்று (09) தெரிவித்தார்.
குப்பைகளை அகற்றிய பின்னர் மீண்டும் குறிப்பாக வியாபாரிகள் வீதிகளில் அலங்கோலமான முறையில் குப்பைகள் வீசுவதனால் நகரத்தின் அழகு மாசுபடுவதுடன், துர்நாற்றம் மற்றும் நோய்களுக்கும் பொதுமக்கள் ஆளாகி வருவதாகவும் இது தொடர்பாக வியாபாரிகளுக்கும் பொதுமக்கள்களுக்கு பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago