2025 ஜூன் 30, திங்கட்கிழமை

வீதி புனரமைப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை 5ஆம் பிரிவு மர்ஹும் சக்கரியாலெப்பை வீதி அரசாங்கத்தின் 100 வேலைத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் நிதியில் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வீதி சுமார் 120 மீற்றர் நீளத்தில் கொங்கிறீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜே.எம். றிஸ்வான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X