2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

35 இலட்சம் ரூபாய் கொள்ளை

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் 35 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் 02 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் திருமண வீடொன்றுக்கு சென்றிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தததையடுத்து, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இதுவரை சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X