2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கடலுக்கு செல்ல வேண்டாம்’

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம் நிலை கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், நேற்று புதன்கிழமை (30) மாலை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .