2025 மே 03, சனிக்கிழமை

225 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் 225 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் நேற்று (16)  வழங்கி வைக்கப்பட்டன.

நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றியுள்ள குடும்பங்களுக்கே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் வைத்து  காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மேற்படி  குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X