2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கூரை சேதம்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை 6ஆம் பிரிவுக் கடற்கரையோரத்தில்   காணப்பட்ட மீனவர் தங்குமிடக் கட்டடத்தின் கூரை செவ்வாய்க்கிழமை (10) மாலை திடீரென்று முற்றாக உடைந்து விழுந்துள்ளது. இக்கட்டடத்துக்கான  கூரை அமைப்பின்போது, மரங்களுக்குப் பதிலாக இரும்பு பயன்படுத்தப்பட்டதாகவும் இரும்பு துருப்பிடித்தமையால் உடைந்து விழுந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X