2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கெளரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் 36ஆவது வருடாந்த மாநாடும் சமூக சேவையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும் இன்று  ஞாயிற்றுக்கிழமை  கல்முனை  அஸாத் மண்டபத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்டத் தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பசீல் பிரதம அதிதியாகவும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணிகளின் தேசியத் தலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது, தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 25 சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X