2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

200 சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை-4 ஆம் பிரிவில் தடைசெய்யப்பட்ட 200 சிகரெட்டுக்களுடன் ஒருவர் திங்கட்கிழமை(12) மாலை அம்பாறை போதைப் பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை அடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் தற்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X