2025 ஜூன் 30, திங்கட்கிழமை

22 மாடுகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பிரதேசத்திலிருந்து அம்பாறை, நற்பிட்டிமுனைப் பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி 22 மாடுகளை கால்நடையாகக் கொண்டு வந்துகொண்டிருந்தாகக்; கூறப்படும் ஒருவர் இன்று (16) வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சவளக்கடைப் பிரதேசத்தில் மாடுகளுடன் இந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X