Kogilavani / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)58 minute ago
2 hours ago
meenavan Thursday, 06 December 2012 08:50 AM
3 நாள் தொடர் மின் வெட்டு நிகழ்த்துவதட்க்கு அந்த அளவுக்கு பாரிய பாதிப்பு மின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ளதா? கடந்த மாதம் பதுளை மின் வழங்களில் ஏற்பட்ட பாதிப்பு அம்பாறை மாவட்டத்தில் சில தினங்களுக்கு மின் தடையை ஏற்படுத்தியது,இப்படியான சந்தர்பங்களை கல்முனை மின் பொறியிலாளர் பிரிவினர் திருத்த வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது? கல்முனை மின் பொறியிலாளர் பிரிவினருக்கு மின் அதிர்வு வழங்கினால்தான் நேர்த்தியாக செயல்படுவார்களோ?
Reply : 0 0
ilmj Thursday, 06 December 2012 10:39 AM
தயவு செய்து இரவு நேரத்தில் மாத்திரமாவது மின்சாரத்தை வழங்குங்கள்.
Reply : 0 0
mmohideens Friday, 07 December 2012 02:07 PM
அம்பாறை மாவட்டத்திக்கு ஏன் அரசுக்கு ஓர் அனல் மின்சார நிலையம் அமைக்க திட்டமிட முடியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago